பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சுதா கெங்கரா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பவர், பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் என்பவர் இயக்கும் கர்ணா என்ற படத்திலும் நடிக்கப் போகிறார். மகாபாரத கதையில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் கர்ணன் கேரக்டரை மையமாகக் கொண்டு உருவாகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தொடங்க உள்ளது.