பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக 2019ம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கப் போகிறார் சேரன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பினை ஒரு போஸ்டர் மூலம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் கத்தியுடன் உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் கிச்சா சுதீப். இப்படத்தின் இடம்பெறும் மற்ற நடிகர்- நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.