கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

2021ம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்கள் பெயர்களை நேற்று அறிவித்தனர். தமிழ் சினிமாவில் சிறந்த படம் கடைசி விவசாயி. இதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு விருது அறிவித்தனர் மற்றும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா' எனும் பாடலுக்கான சிறந்த பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தனர்.
தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை தேர்வு குழுவினர் நிராகரித்ததால் நேற்று நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்காக விருது கிடைக்காததால் இதயம் உடைந்த இமோஜியை பதிவிட்டு ஜெய்பீம் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், நானி நடித்த ஷாம் ஷிங்கா ராய் படமும் தேர்வு குழுவினர்கள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.