நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இயக்குனர் வசந்த பாலன் தமிழில் வெயில், காவியத் தலைவன், அங்காடித் தெரு போன்ற மாறுபட்ட யதார்த்த கதை களங்களை கொண்ட படங்களை இயக்கி சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள இயக்குனராக உள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், துஷரா விஜயன் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஜூலை 21ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக வசந்த பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ஜுன் தாஸ் குறித்து கூறியதாவது : " அர்ஜுன் தாஸிடம் நிறைய திறமைகள் உள்ளது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வலம் வருவார் . அவர் எதாவது விழாவில் பேசும்போது அங்கு உள்ள பெண்கள் கத்துகிறார்கள். இன்னும் அவரை பேச சொல்லி கேட்க்கிறார்கள். அர்ஜுன் தாஸை இந்த காலத்து ரகுவரன் என்று சொல்லலாம்" என இவ்வாறு தெரிவித்துள்ளார் .