பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து அருள்நிதி இப்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக பா.பாண்டி, ஜூங்கா படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது இதுவரைக்கும் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.