இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
காக்கா முட்டை, வட சென்னை, கனா உள்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு இந்த ஆண்டில் அவரது நடிப்பில் பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, தீரா காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மலேசியாவில் உள்ள மேகலா என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள விதவிதமான இயற்கை காட்சிகளையும் உணவுகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடன் மலேசியாவின் இரட்டை கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.