22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் ரஜினிகாந்த் , தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் இவர்கள் மூவரும் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த தகவல்களின் படி, ஒரு புகழ்பெற்ற கன்னட இயக்குனர் இயக்கத்தில் இவர்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரமாக சிவராஜ் குமார் நடிக்கிறார். சிறிது நேரம் மட்டும் பாலகிருஷ்ணா நடிப்பார் என்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.