கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட், கோல்டு, காட்பாதர் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களை தொடர்ந்து நடிப்பதற்கும் கதைகள் கேட்டு வரும் அவர், தற்போது திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து மித்ரன் ஜவகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இது தவிர மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கும் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.