பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட், கோல்டு, காட்பாதர் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களை தொடர்ந்து நடிப்பதற்கும் கதைகள் கேட்டு வரும் அவர், தற்போது திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து மித்ரன் ஜவகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இது தவிர மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கும் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.