பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபாஸ் உடன் சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களுமே ஜனவரி மாதம் சங்கராந்தி விழாவின் போது திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ருதிஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதோடு ட்ரெண்டிங் செய்கிறார்கள். இது தவிர ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் தற்போது ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.