ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சின்னத்திரை நடிகையான ஆனந்தி தனது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பென்சில் ஆர்ட் முறையில் ஆனந்தி வரையும் ஓவியங்களை அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதில், சிலவற்றில் ரொமாண்ஸ் தூக்கலாக இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து சக நடிகைகளும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போல் ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ள ஆனந்தி, கேப்ஷனில் 'மழை வந்தாலே ரொமாண்ஸ் மூட் வந்துவிடுகிறது' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பிரபல சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத், 'ஆஹான்... ஆர்யாவுக்கு தம்பி பாப்பா வா' என கேட்டு பதிவிட்டுள்ளார். அதை ஆமோதிப்பது போல் நடிகை நக்ஷத்திராவும் கமெண்ட் அடித்து ஆனந்தியை கலாய்த்துள்ளார்.