என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகின் 'அழகான ராட்சசி' என ராஷ்மிகா மந்தானாவைச் சொல்லலாம். அவருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் தெலுங்கில் இருக்கிறது. தமிழில் 'சுல்தான்' மூலம் அறிமுகமானாலும் அடுத்து விஜய்யுடன் நடிக்கும் படம்தான் அவருடைய அட்டகாசம் ஆரம்பமாக உள்ளது. படத்தின் பூஜையிலேயே தன்னுடைய சிரிப்பால் வசீகரித்தவர்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவழதை வழக்கமாக வைத்திருப்பவர் ராஷ்மிகா. இன்ஸ்டாவில் கடைசியாக அவர் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்திற்கு இருபத்தி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.
சாம்பல் நிற லெஹங்கா ஆடையில், மந்தகாசச் சிரிப்பில் மந்தானா இருக்கும் புகைப்படத்துடன், “என்னுடைய சிரிப்பை உங்களுக்கு அனுப்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளதால்தான் இவ்வளவு லைக்ஸ் போலிருக்கிறது.