‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சென்னை: நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த ‛மன்னர் வகையறா' படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் - விமல் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ரூ.5 கோடி பண மோசடி செய்துவிட்டதாக இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.