பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மன்மதலீலை படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை தெலுங்கு, தமிழில் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். வெங்கட்பிரபுவின் 11வது படம். பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும். இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இது சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.