இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நேற்று தன்னுடைய 46வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அவருக்கு ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்தில், “என்னுடைய குரு, நண்பன், அப்பா…..என்று நான் செல்ல முடியும்..” என செல்வராகவனை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
அவருடைய வாழ்த்திற்கு “நன்றி எனது அன்பு மகளே,” என்று நன்றி தெரிவித்துள்ளார் செல்ராகவன். கணவன், மனைவியாக இருந்த தனுஷ், ஐஸ்வர்யா சில வாரங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். ஆனாலும், தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இன்னமும் ஐஸ்வர்யா தனுஷ் என்றுதான் தன்னுடைய பெயரை வைத்துள்ளார் ஐஸ்வர்யா. தனுஷின் அண்ணனான செல்வராகவனுக்கு நேற்று அவர் பிறந்தநாள் தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.