இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் திரில்லர் வெப்சீரிஸ் 'விலங்கு'. காவல்துறையினரை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மம் நிறைந்த குற்றத்தை புரிந்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு விமல் வசம் வருகிறது. வழக்கமாக வரும் குற்றப்பின்னணி கொண்ட கிரைம் போலீஸ் கதைகள் போல இல்லாமல் ஒரு மாறுபட்ட கதை களத்தை இத்தொடர் கொண்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் நாளை(பிப்., 18) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதையடுத்து இரண்டு தினங்களில் இந்த தொடர் சிறப்பு காட்சியாக ஜீ தமிழ் டிவியில் வரும் பிப்., 20 அன்று ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடியில் பார்க்க முடியாதவர்கள் ஜீ தமிழில் காணலாம்.