தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

மாறன், திருச்சிற்றம்பலம் படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் தான் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழ், தெலுங்கில் வெங்கி அட்லுரி இயக்கும் வாத்தி படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜிவி. பிரகாஷ் குமார் இசை யமைக்கிறார். மூன்று மாதங்களில் வாத்தி படத்தை முடித்து விட்டு அதன்பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். இப்படி தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகே தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே ஒருவன் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.




