2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு படங்கள் இல்லை சமீபத்தில் ஒரு செய்தி பரவ, அதற்கு சென்னையில் நடந்த ‛மொய் விருந்து' நிகழ்ச்சியில் அவர் பதிலடி கொடுத்தார்.
நான் தெலுங்கில் பிஸியாக இருக்கிறேன். நான் நடித்த தெலுங்கு படம் (சங்கராங்கி வஸ்துனம்) 350 கோடி வசூலித்தது. தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். மொய் விருந்து மாதிரி, விரைவில் என் திருமண விருந்தும் நடக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிக்காக பலரிடம் உதவி கேட்டேன். சிலர் மட்டுமே உதவினார்கள். அப்போது பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டேன். அதற்காக வருத்தப்படவில்லை. நாம் நல்லா இருக்கும்போது பலர் வருவார்கள். நம் கஷ்ட காலத்தில் சிலர்தான் வருவார்கள். அவர்களை மறக்க கூடாது "என்றார்.