இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு படங்கள் இல்லை சமீபத்தில் ஒரு செய்தி பரவ, அதற்கு சென்னையில் நடந்த ‛மொய் விருந்து' நிகழ்ச்சியில் அவர் பதிலடி கொடுத்தார்.
நான் தெலுங்கில் பிஸியாக இருக்கிறேன். நான் நடித்த தெலுங்கு படம் (சங்கராங்கி வஸ்துனம்) 350 கோடி வசூலித்தது. தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். மொய் விருந்து மாதிரி, விரைவில் என் திருமண விருந்தும் நடக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிக்காக பலரிடம் உதவி கேட்டேன். சிலர் மட்டுமே உதவினார்கள். அப்போது பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டேன். அதற்காக வருத்தப்படவில்லை. நாம் நல்லா இருக்கும்போது பலர் வருவார்கள். நம் கஷ்ட காலத்தில் சிலர்தான் வருவார்கள். அவர்களை மறக்க கூடாது "என்றார்.