'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா | பாரா கிளைடிங்கில் அசத்திய எஸ்தர் அனில் |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்தபடத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு நானியுடன் ஷ்யாம் சிங்கராய், சுதீர்பாபுடன் ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி, மிதுனுடன் மச்சர்ல நியோஜகவர்கம் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படம் என நான்கு படங்களை கைவசம் வைத்தி ருக்கிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் நானி நடித்த மஜ்னு மற்றும் உய்யாலா ஜம்பாலா போன்ற படங்களை இயக்கிய விரிஞ்சி வர்மா அடுத்து தான் இயக்கும் படத்தில் கிர்த்தி ஷெட்டியை கதையின் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தபடத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக கிர்த்தி ஷெட்டிக்கு முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.