இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் வசித்து வந்தாலும் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். சென்னையில் தான் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். அதன் பிறகே சினிமாவில் அறிமுகமானார்.
தனது கல்லூரித் தோழிகளுடன் இன்னமும் நட்பில் இருக்கிறார் கீர்த்தி. அவரது தோழி ஒருவருக்கு நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது கல்லூரித் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முன்னணி கதாநாயகியாக உயர்ந்தாலும் தனது கல்லூரித் தோழிகளை மறக்காமல் அவர்களது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்று.
“திருமண ஓசைகள், சிரிப்பின் ஒலிகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தை விட நண்பர்களுடன் சேர வேறு சிறந்த சந்தர்ப்பம் இல்லை,” என தனது தோழியர்களுடனான சந்திப்புப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.