Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய்பீம் - நிஜ ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்

08 நவ, 2021 - 15:24 IST
எழுத்தின் அளவு:
Lawrence-ready-to-help-real-rasakannu-family

சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் படம் சில சர்ச்சைகளில் சிக்கியபோதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்தபடம் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதோடு இந்த படத்தில் இடம் பெற்ற ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக் கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு தான் வீடு கட்டி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், செய்யாத குற்றத்திற்காக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமுற்றேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கிறேன். பார்வதி அம்மாளின் வறுமை நிலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

மேலும், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
14 வருடத்துக்கு பிறகு காப்பாற்றிய டாக்டர் : வில்லன் நடிகர் நெகிழ்ச்சி14 வருடத்துக்கு பிறகு காப்பாற்றிய ... கனவுப் படத்தை இயக்க தயாராகும் விஷால்! கனவுப் படத்தை இயக்க தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

ponssasi - chennai,இந்தியா
14 நவ, 2021 - 18:11 Report Abuse
ponssasi வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடி படையால், பாதிப்புள்ளானவர்கள், அமைதிப்படையால் நடந்த கொடூரங்கள், சிங்கள ராணுவத்தினர் செய்த அட்டூழியங்கள், இன்னும் வெளிச்சத்துக்கு வராத காவல்துறை நடத்தும் காரியங்கள் எல்லாம் இவர்களுக்கு தெரியுமா? இந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசு மற்றும் காவல்துறை கைகளில் உள்ளது. அதை விடுத்தது இரண்டு சமூகத்துக்கு இடையில் தீ மூட்டி அதில் பணம் பார்ப்பதை என்னவென்று சொல்லுவது. ஒருவன் ஹீரோ வேடம் போட ஆயிரம் பேரை குற்றவாளியாக காண்பிக்கிறான். ஆனால் அந்த ஹீரோ தான் உண்மையான வில்லன். இந்த கொரோனா காலத்தில் இந்த தொழில் அழிந்துவிடும் என ஆசைப்பட்டேன், ஆனால் மக்களின் சாதி மொழி உணர்வை தூண்டி சைத்தான் மீண்டும் மேலே வருகிறது. மக்கள் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13 நவ, 2021 - 07:47 Report Abuse
NicoleThomson சூர்யா இந்த படம் ராஜாக்கண்ணுவின் கதை என்பதால் ராயல்டியாக படத்தின் கருப்பு வெள்ளை வருமானத்தில் பத்து சதவீதம் தசம பாகம் கொடுத்தாலே அவங்க கோடீஸ்வரி ஆயிடுவாங்களே.
Rate this:
V Gopalan - Bangalore ,இந்தியா
12 நவ, 2021 - 16:39 Report Abuse
V Gopalan These actors should learn from late Shri Punith Rajkumar, who did many things like running orphanage home, old age homes, exting help to near about 1600 students and many besides donated his eyes which were fixed for four persons with new technology invented by Narayana Nethralaya. Whereas the actors from Tamilnadu do the jimmicks. Till his death none knew his good work only after his death everything come out, entire people of Karnataka have no words to praise him. Niraikudam thalumbadhu. Just by taking one film of the old case that too changing the names et all became a super star of Tamilnadu whereas Shri Punith did in his life without drum beating.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
10 நவ, 2021 - 03:41 Report Abuse
meenakshisundaram அதாகப்பட்டது என்னன்னா -ஒரு மனுஷன் இருளர் வாழ்விலே நடந்த ஒரு பாகவதர் காலத்து நிகழ்வை மனைவியுடன் சேந்து படம் பண்ணுவானாம் .அவனுக்கு இத்தினி நாளாக அந்த ராஜாக்கண்ணுவோ யாரோ அவரின் மனைவி பட்ட கஷ்டம் தெரியாதாம் ,அவருக்கு உதவி ஏதேனும் செய்யணும்னும் தெரியாதாம் .ஆனா படம் முடிஞ்சபின்னே இல்லாத ஒரு அமைப்புக்கு பெரிய நன்கொடை கொடுப்பாராம் /இப்போ திடீர்னு இன்னொருத்தர் வாறாராம் வீடு தறாராம் ரெண்டாவது நபர் செய்வது னால காரியமே .ஆனால் கேள்வி என்னனா முதல் நபர் தூங்கிட்டாரா இல்லே கதைக்காக மட்டுமே இவங்களை உபயோகிச்சுக்கிட்டாரா ?
Rate this:
sugumar s - CHENNAI,இந்தியா
09 நவ, 2021 - 15:19 Report Abuse
sugumar s If this is based on true story, surya and team would have met the respective people. Have they provided any support as movie would bring good income to the producer and distributor. Good heart of Mr. Lawrence appreciated and Surya should also deposit a huge amount and the income out of that atleast 100000 per month should go to the living heir for their livelihood. Hope he does
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in