சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ராம்சரண் - கியாரா அத்வானி நடிக்கும் பாடல் காட்சி படமாகி வருகிறது. இப்படத்தில் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஷங்கரின் இந்த தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2015ல் விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.