திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… |
ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ராம்சரண் - கியாரா அத்வானி நடிக்கும் பாடல் காட்சி படமாகி வருகிறது. இப்படத்தில் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஷங்கரின் இந்த தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2015ல் விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் சுரேஷ்கோபி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.