கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

திருமணத்திற்கு முன்பே இந்தியன்-2, ஆச்சார்யா, ஹேய் சினாமிகா, பாரீஸ் பாரீஸ் போன்ற படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், திருணத்திற்கு பிறகு உமா என்ற பாலிவுட் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் பிரவீன் சட்டாரு இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தவர்கள். தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
சிரஞ்சீவியுடன் நடித்து வந்த ஆச்சார்யா படப்பிடிப்பை முடித்து விட்ட காஜல் அகர்வால், அடுத்தபடியாக நாகார்ஜூனாவின் புதிய படத்தின் செட்டுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்.