
சிரஞ்சீவிக்கு வழிவிட்டு ஒதுங்கிய நந்தி
ஆனால் அந்த டைட்டிலை ஏற்கனவே பிரபல தெலுங்கு இயக்குனர் சம்பத் நந்தி என்பவர் தனது கதைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் தனது படத்திற்கு அந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கிறது என சிரஞ்சீவியே சம்பத் நந்தியை போனில் அழைத்து பேசியுள்ளார். சிரஞ்சீவியே கேட்கும்போது அதைவிட வேறு என்ன சந்தோசம் என காட்பாதர் டைட்டிலை தருவதற்கு சம்மதித்து விட்டாராம் சம்பத் நந்தி. ஒருவழியாக டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு எளிதாக கிடைத்துவிட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!