''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு - கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்காரு வாரிபாட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் 35 நாட்கள் துபாயில் நடைபெற்றது. அதையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ள மகேஷ்பாபு, தற்போது ஆந்திராவில் கொரோனா அலை தீவிரமடைந்திருப்பதால் ஜூலை மாதத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் கூறிவிட்டாராம்.
மேலும், கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவி வந்தபோது செப்டம்பர் மாதத்தில் பல தெலுங்கு நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோதும் மகேஷ்பாபு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதேபோல் தான் இந்த ஆண்டும் கொரோனா அலை முழுமையாக குறைந்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளாராம்.