போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த ஆண்டு கேரளாவில் செல்போன் கடை திறப்பு விழாவிற்காக வருகை தந்த பாலிவுட் நடிகை சன்னி லியோன், தன்னை காண திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து மலைத்து போனார். அப்போதே தான் மலையாள படம் ஒன்றில் விரைவில் நடிப்பேன் என்று அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதுவரை வெறும் அறிவிப்பாக இருந்தது இப்போது நிஜமாகியுள்ளது
தற்போது மலையாளத்தில் ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சந்தோஷ் நாயர் என்கிற இயக்குனர் இயக்கவுள்ளார். இவர், ஏற்கனவே பஹத் பாசிலை வைத்து படத்தை இயக்கியவர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் உருவாக இருக்கிறது.