போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா அரசு விருது வழங்கும் விழாவில் மோகன்லால் பங்கேற்க கூடாதது என விருதுக்கு தேர்வானவர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனாலும் கேரளா அரசு மோகன்லாலை அழைத்தது.. மோகன்லாலுடன் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுபெற்ற தீபேஷ் என்கிற இயக்குனர் மேடையேறி முதல்வரின் கையால் விருது பெற்றார். இவரும் அந்த எதிர்ப்பாளர்களின் ஒருவர் என்பதால் முதல்வர் அருகில் நின்றிருந்த மோகன்லாலிடம் ஒரு மரியாதைக்கு கூட கைகுலுக்கவில்லை.. மோகன்லால் நிற்பதையே இவர் கண்டுகொள்ளவில்லை.
அத்துடன் விட்டாரா..? தனது முகநூல் பக்கத்தில் "பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட யாரையும் நன் கட்டிப்பிடிக்கவோ கைகுலுக்கவோ விரும்பவில்லை.. அது கடவுளாக இருந்தாலும் கூட" என ஒரு பதிவும் இட்டுளார்.
இந்த இரண்டு செயல்களும் மோகன்லாலின் ரசிகர்களின் கோபத்தை தூண்டவே, சோஷியல் மீடியாவில் தீபேஷை வசைபாடி தீர்த்துவிட்டார்கள். இப்போது அவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார் தீபேஷ்.