செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |
மம்முட்டி அடிக்கடி போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாரே தவிர, அரசியல்வாதி கேரக்டரில் நடித்து நீண்ட நாட்களாகிறது. கடைசியாக அவர் அரசியல் கதைகளில் நடித்தார் என்றால் அது தமிழில் ஆர்.கே.செல்வமணியின் டைரக்சனில் உருவான 'மக்கள் ஆட்சி' மற்றும் 'அரசியல்' ஆகிய படங்களில் தான். இதில் மக்கள் ஆட்சி படத்தில் முதலமைச்சராக நடித்திருந்தார் மம்முட்டி.
அதேபோல 1991ல் மலையாளத்தில் 'நியாயம் வெக்தமாகுன்னு' என்கிற படத்திலும் முதலைமச்சராக நடித்துள்ளார் மம்முட்டி. இந்தநிலையில் கிட்டத்தட்ட 22 வருடம் கழித்து அடுத்தததாக அரசியலை மையப்படுத்தி, அவர் நடிக்க இருக்கும் படத்தில் மீண்டும் முதலமைச்சராக நடிக்கும் யோகும் மம்முட்டியை தேடி வந்துள்ளது. குஞ்சாக்கோ போபன் நடித்த 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.