இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
அகில் : தி பவர் ஆஃப் ஜூவா படத்தில் தோல்வியைச் சந்தித்த போதிலும் அப்படத்தின் இயக்குனர் விவி விநாயக்கிற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அனைவரும் அறிந்ததே. கத்திலான்டோடு என்ற பெயரில் விவி விநாயக் இயக்கி வரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இயக்குனர் விவி விநாயக்கின் இயக்கத்தில் கவரப்பட்ட சிரஞ்சீவி, தனது மகனும் நடிகருமான ராம் சரணிடம் விவி விநாயக்கின் அடுத்த படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். ராம் சரண் அடுத்த படத்தின் கதை முடிவானதும் யோசிப்பதாக சிரஞ்சீவியிடம் தெரிவித்துள்ளாராம். ‛தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் நடித்து வரும் ராம் சரணின் “நாயக்” படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.