பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாகுபலி, பாகுபலி -2, மணிகர்னிகா, மெர்சல் உள்பட பல படங்களுக்கு கதை எழுதியவர் விஜயயேந்திர பிரசாத். பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து ஒரு பான் இந்தியா படத்திற்கு கதை எழுதி வருகிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படம் ராமாணயத்தில் வரும் சீதாவின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் சீதா அவதாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அலுகிகா தேசாய் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.