மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிரபலங்கள் என்றாலே ஏதாவது ஒரு விதத்தில் தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்வார்கள் என்பது தெரியும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் அடிக்கடி ஏதாவது ஒரு பரபரப்பில் சிக்கிக் கொள்வது வழக்கம்.
தற்போதைய பரபரப்பாக அவர் அணிந்த ஆடை விவகாரம் ஒன்றில் பரபரப்பில் சிக்கியுள்ளார். ஒரு நீளமான பின்க் நிற டீ ஷர்ட் ஒன்றையும், அதற்குள் மறைந்துள்ள குட்டையான டிரவுசர் ஒன்று மட்டும் அணிந்துள்ள அவருடைய புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
கீழாடையை மறைக்காத அளவிற்கு மேலாடை அணிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு பரபரப்பை ஏற்படுத்தவதற்காகத்தான் ஜான்வி இப்படி அணிந்து வெளியில் வந்திருக்கிறார் என கமெண்ட்டுகள் பரவி வருகின்றன.
முதல் படம் வெளிவந்து ஜான்வியும் தற்போது நடிகையாகிவிட்டதால் அவர் இனிமேலாவது அவருடைய ஆடைத் தேர்வில் கவனமாக இருப்பது நல்லது என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.