மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரன்வீர் சிங், கல்கி கோச்லின், ஆலியா பட் ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் கல்லி பாய். ஜோயா அக்தர் இயக்க, எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இதை டுவிட்டரில் உறுதி செய்திருக்கிறார் நடிகை ஆலியா பட். அவர் தன் டுவிட்டரில், கல்லி பாய் படத்தின் முதல்நாள். பல்வேறு காரணங்களால் இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். உங்களின் அன்பும், ஆதரவும் தேவை என்று கூறியுள்ளார்.