விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கரண் ஜோகர் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இத்திபா. இதைத்தொடர்ந்து மீண்டும் சோனாக்ஷியை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் இயக்குநர் கரண் ஜோகர். இதுகுறித்து கரண் ஜோகர் கூறுகையில், சோனாக்ஷி சின்ஹாவுடன் படம் பண்ணுவது மகிழ்ச்சி. இது தற்செயலாக நடந்தது அல்ல. நாங்கள் இணைந்த படம் சிறப்பாக சென்றது. ஆகையால் மீண்டும் நாங்கள் இணைந்து படம் பண்ண உள்ளோம். இப்படம் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகும் என கூறியுள்ளார்.