மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் துமாரி சுலு என்ற படம் வெளியாக உள்ளது. இதில் ஆர்ஜே.,வாக நடித்திருக்கிறார் வித்யாபாலன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாக்ஸ் பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் மேலும் கூறியதாவது... பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை பற்றி ஒரு போதும் நான் பயந்ததும் கிடையாது, கவலைப்பட்டதும் கிடையாது. ஒரு படம் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டால் நிச்சயம் அந்தப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை கொடுக்கும். அப்படி வசூல் சிறப்பாக இருந்தால் நிச்சயம் அந்தப்படம் சூப்பர் ஹிட் தான் என்று கூறியுள்ளார்.