நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கிரிக்கெட் வீரர் தோனியில் வாழ்க்கை கதையில் உருவான எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி. அதன்பிறகு மெஷின் என்ற இந்தி படத்தில் நடித்தவர் தற்போது மகேஷ் பாபுவுடன் பாரத் அனே நேனு என்ற தெலுங்கு படத்தில் டூயட் பாடி வருகிறார்.
இந்த நிலையில், கியாரா அத்வானி அளித்துள்ள ஒரு பேட்டியில், கிரிக்கெட் வீரர் தோனி தனது குடும்பத்தை ரொம்பவே நேசிக்கிறார். தனது மனைவி, பிள்ளையை அவர் கவனித்துக் கொள்வது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரின் எளிமை ரொம்பவே பிடித்திருக்கிறது. அதன் காரணமாகவே நான் அவருடன் ஒருநாள் டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.