மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கரன் ஜோகர், நடிகர் அக்ஷை குமாரை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் செய்திகள் பரவின. இது சரகாரி போராட்டத்தை அடிப்படையாக கொண்டது என்றம் கூறப்பட்டது. இப்படத்திற்கு தற்காலிகமாக கேசரி என பெயரிட்டுள்ளார்களாம்.
தற்போது இப்படத்தில் அக்ஷைக்கு ஜோடியாக நடிப்பதற்காக பரினீதி சோப்ராவிடம் பேசி உள்ளாராம் கரன் ஜோகர். இப்படத்தில் ஹவில்தர் இஷார் சிங் வேடத்தில் நடிக்கிறாராம் அக்ஷை. இப்படத்தில் அக்ஷையின் மனைவியாக பரினீதி சோப்ரா நடிக்கிறாராம். இப்படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளதாம். கேசரி படத்தை அனுராக் சிங் இயக்க, கரன் ஜோகர் தயாரிக்கிறார்.