மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் சாகித் கபூர், தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி என்ற படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார். இதற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.
இதுகுறித்து சாகித் கபூர் கூறியதாவது... "பத்மாவதி படத்திற்கு பிறகு எனக்கு வேறு படங்கள் அமையாததால், நிச்சயம் நான் கவலை கொள்ள மாட்டேன். நல்ல படங்களை கொடுக்கவில்லை என்றால் தான் கவலைப்பட வேண்டும். நல்ல படங்களுக்காக காத்திருப்பதில் தவறு ஏதும் கிடையாது. வருகின்ற எல்லா படங்களிலும் நடிப்பதை விட நல்ல கதையம்சம் உள்ள ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி இருக்கிற கதையில் நானும் ஒரு பகுதியாக இருந்தாலே போதும்" என்கிறார்.
பத்மாவதி படத்தில் சாகித் கபூருடன் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இப்படம் இந்தாண்டு நவ., 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது.