மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் ஷாரூக்கான் தற்போது இம்தியாஸ் அலியின் படம், அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் படம் என பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் கரண் ஜோகரின் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஜப் ஹேரி மெட் செஜல் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஷாரூக்கிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
கரண் ஜோகர் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு ஏதுவும் வரவில்லை. இதுதொடர்பாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆகையால் அந்தப்படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடித்தேன். இந்த படத்திற்கு முன்பாக ஒரு கதையுடன் கரண் என்னை வந்து சந்தித்தார். ஆனால் பின்னர் அந்த கதையை டிராப் செய்துவிட்டார் என்றார்.