மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபகாலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூக உறவு இல்லை. கடந்த சில தினங்களாக எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து வாய் திறந்துள்ளார் சல்மான். அவர் கூறியிருப்பதாவது...
"இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போர் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
சல்மான்கான், தற்போது டியூப்லைட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். வருகிற ஜூன் 23-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளதால், புரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார்.