நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் ஷாரூக்கான். தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் குள்ள மனிதராக வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு விஷயம் தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி எதை அவர் கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் என பார்ப்போம்.... ‛‛சிலர் என்னிடம் 1 நிமிடம் பேட்டி தர முடியுமா என்கிறார்கள்... ஒரே வார்த்தையில் உங்களைப்பற்றி விவரிக்க முடியுமா...?, அது எப்படி முடியும், முடியாது. அதேப்போன்று தான் ஒரு நிமிட பேட்டியில் என்ன சொல்லிவிட முடியும். நான் யார் என்று தெரிந்து கொள்வதற்கே 52 வருடங்களாகிவிட்டது. அதிலும் 10 சதவீதம் தான் என்னைப்பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். ஆகவே இதுபோன்ற விஷயம் தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.