மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விக்கி டோனர், மெட்ராஸ் கபே, பிக்கு, பிங்க் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜித் சிகார், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் வருண் தவானை நடிக்க வைக்க எண்ணியுள்ளார் இயக்குநர். ‛பட்லாபூர்' படத்தில் வருணின் நடிப்பை பார்த்த இயக்குநர், அவருக்கு ஏற்றபடியே ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். வருணுக்கும் அந்த கதை பிடித்துவிட்டதாம். தற்போது வருண் தவான், ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்ததும் சுஜித் சிகார் படத்தில் நடிக்க உள்ளாராம். வருண் நடிப்பில் அடுத்தப்படியாக பத்ரிநாத் கி துல்கனியா படம், வருகிற மார்ச் 10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.