விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
புதுடில்லி : பாலிவுட் நடிகர் கோவிந்தா, ஒரு நிகழ்ச்சியில் தனது ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இந்த ரசிகர் உடனடியாக இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாது, ரூ. 5 லட்சம் இழப்பீடும், 2 வாரகால அளவிற்குள் வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.