மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மறைந்த பாலிவுட் நடிகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் தயாராக இருந்தது. இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருந்ததாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகளும் வந்தன. ஆனால் இப்போது அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரன்பீர் கூறியுள்ளதாவது... கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க நானும், அனுராக் பாசுவும் எண்ணியிருந்தோம். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. நிறைய பிரச்னைகள் இருப்பதால் இப்படத்தை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக படத்திற்கான சரியான நடிகர்களும் கிடைக்கவில்லை, கிஷோரின் குடும்பத்தாருக்கு இதில் உடன்பாடில்லை. ஆகையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது என்று கூறியுள்ளார்.