மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி சவாலை எதிர்கொள்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. தற்போது அவர் கங்காஜல்-2 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பிரகாஷ் ஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தில், ப்ரியங்கா சோப்ரா போலீஸ் ரோலில் நடிப்பதால் நிறைய ஆக்ஷ்ன் காட்சிகள் இருக்கிறதாம். ஆனால் அவற்றில் எல்லாம் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவில்லையொம். குறிப்பாக சற்று சிரமமான ஆக்ஷ்ன் காட்சிகள் எல்லாம் உள்ளதாம். ப்ரியங்காவின் நலன் கருதி, இயக்குந பிரகாஷ் ஜா மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் சியாம் கௌசல் ஆகியோர் ப்ரியங்காவுக்கு பதிலாக வேறு ஒருவரை டூப்பாக போட்டு படம் எடுத்தாராம். ப்ரியங்கா ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பதற்கு தயாராக தான் இருந்தாராம். ஆனால் இயக்குநர் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.