மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் பாரம்பரிய சொத்துக்களை, போபால் அரசு கையகப்படுத்தியுள்ளது. பட்டோடி குடும்பத்தை சேர்ந்த கடைசி தலைமுறையான சயீப் அலி கான், அதற்கான சான்றிதழை கொடுக்க தவறியதன் காரணமாக, அரண்மனைகள், காட்டேஜ்கள், பண்ணை வீடுகள் உள்ளிட்டவைகளை போபால் அரசு தன்வசப்படுத்தியுள்ளது. இதனை மீட்கும் பொருட்டு, சயீப் அலி கான் கடந்த டிசம்பர் மாதம் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.