'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
2014ம் ஆண்டில், ஆக்ஷன் கிரைம் திரில்லர் படங்களான கன்டே மற்றும் மேரி கோம் படங்களில் நடித்த தான், 2015ம் ஆண்டில், வித்தியாசமான கதையம்ச படங்களில நடிக்க உள்ளதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது, இந்தாண்டு சிறந்த கதையம்ச படங்களில் நடிக்க உள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தாண்டு தான் நடித்து தில் தடாக்னே டூ, பஜிராவ் மஸ்தானி, கங்காஜல் -2 மற்றும் மேடம்ஜி படங்கள் வெளியாக உள்ளன. நான்கு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்கள் ஆகும் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.