விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'ஆண்டிற்கு ஒருமுறை மகளிர் தினம், காதலர் தினம் என்று கொண்டாடுகின்றனர். ஆனால், எனக்கு இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை' என்கிறார், தீபிகா படுகோனே.
இதுபற்றி அவர் கூறுகையில், 'மகளிர் தினம் கொண்டாடுவதற்கு முன், பெண்கள் தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்; தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் முன்னேற முடியும். அப்படியொரு நிலை வரும்போது ஒருநாள் என்ன, தினமும் மகளிர் தினம் கொண்டாடலாம். அதுதான் உண்மையான மகளிர் தினமாகவும் இருக்கும்' என்கிறார், தீபிகா படுகோனே.