விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இது ஒரு ரொமாண்டிக் கதை. வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும், சில இளைஞர்கள், ஒன்றாக சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் காதல், மோதல், போன்ற சம்பவங்கள் தான், படத்தின் கதை. முற்றிலும், இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இசையும், ஒரு முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. ஷாஜா ராவ் என்ற, வெளிநாட்டு வாழ் இந்திய பெண் தான், படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளரும். நுவிலா படத்தில் நடித்த அஜய் தான், இந்த படத்தின் ஹீரோ. அபர்னா பாஜ்பாய், ஹீரோயினாக நடித்துள்ளார்.