ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
வட நாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடு குரு பூர்ணிமா. இது ஒவ்வொரு இந்துக்களும், தங்களது குருமார்கள், ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு மரியாதை செய்தும், இறந்திருந்தால் வழிபாடு செய்தும் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. வட நாட்டின் பல வீடுகளில் அமிதாப் பச்சனின் சிலைகள், உருவ பொம்மைகள் வைத்து குரு பூர்ணிமாக கொண்டாடி உள்ளனர். குறிப்பாக கோல்கட்டாவில் ஒரு வீட்டில் அவரது சிலையை வைத்து வழிபாடு செய்து குரு பூர்ணிமாவை கொண்டாடினர்.
தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை பேசி பலருக்கு அவர் குருவாக இருந்திருக்கிறார். அதனால் அமிதாப்பச்சனை தங்களது மானசீக குருவாக ஏற்று மரியாதை மற்றும் வழிபாடு செய்துள்ளனர்.