தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் பாடல் காட்சிகளுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.