ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் பாடல் காட்சிகளுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.