என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? |

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு பிறகு ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். டங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார். வருகிற மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி திரைப்படம் வெளியாகி இருப்பக படக்குழு அறிவித்துள்ளனர்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான 'பீகே', 3 இடியட்ஸ், சஞ்சு உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.